SAINT FRANCIS XAVIER CHURCH

Sunday 8 December 2013

புனித சவேரியார் சமூக அரங்க திறப்புவிழா நிகழ்வுகள்-2


திறப்பு விழாவிற்கு வருகை தந்த ஆயரை வரவேற்க அணிவகுத்து காத்திருந்த சிறார்கள்



ஆயரின் வருகைக்காக காத்திருந்த அருட்பணியாளர்கள் மற்றும் இறைமக்கள்




ஆயரின் வாகனம் வந்தடைந்தபோது



ஆலஞ்சி பங்குத்தந்தை அருட்பணி. J.அருள் ஆனந்த் அவர்கள் ஆயரை கைகுலுக்கி வரவேற்கிறார்.



பங்குப்பேரவை துணை தலைவர் திரு.E.பாபு ராஜ் ஆயருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்கிறார்.



பங்குப்பேரவை செயலர் திரு.S.ஆஸ்கர் பிரடி ஆயருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்கிறார்.



பங்குப்பேரவை பொருளர் திருமதி.மரிய செல்வி ஆயருடைய கையில் முத்தமிட்டு வரவேற்கிறார்.



முன்னாள் பங்குப்பேரவை துணைத் தலைவர் திரு.H.டென்னிஸ் ஆயருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்கிறார்.



முன்னாள் ஆலஞ்சி பங்குதந்தை அருட்பணி. ஆன்றனி அவர்கள் ஆயரின் கையில் முத்தமிட்டு வரவேற்கிறார்.



ஆயரை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்ற ஆலஞ்சி பங்கு இறைமக்கள்.


No comments:

Post a Comment

 

Blogger news

Blogroll

About